90 நாட்களுக்குள் தேர்தல்; பாக். உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தேர்தலுக்கான நிதியில்லை என அரசாங்கம் தெரிவிக்கின்ற போதிலும், நான்கு மாகாணங்களில் இரண்டில், 90 நாட்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டுமென பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.