மருதமுனையைச் சேர்ந்த மூவர் 
சட்ட முதுமாணி பரீட்சையில் சித்தி !

மருதமுனையைச் சேர்ந்த மூவர் சட்ட முதுமாணி பரீட்சையில் சித்திபெற்று சட்ட முதுமானிகளாகப் பட்டம் பெற்றுள்ளனர்.

கடந்த  2023-03-01 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற கொழும்பு பல்கலைக்கழக பட்டப்பின் பட்டமளிப்பு விழாவில் இவர்களுக்கான பட்டம் வழங்கப்பட்டது.

மருதமுனையைச் சேர்ந்த -  அக்கரைப்பற்று மாவட்ட  நீதிபதி கௌரவ எம்.எச்.எம். ஹம்ஸா,

பொத்துவில் மாவட்ட நீதிபதி ஏ.சி.எம்.றிஸ்வான் ,  

தென்கிழக்குப் பல்கலைக்கழக சட்ட ஆலோசகர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.ஆர்.எம்.சுல்பி 

ஆகியோரே சட்ட முதுமாணிகளாகப் பட்டம் பெற்றவர்களாவர்.

(பூமுதீன் மலிக்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.