நாளை (12) மதியம் 12.00 மணிக்கு முன்னதாக செய்ய வேண்டும் என மக்களுக்கு அறிவிப்பு.. !

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்குகுடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் கையொப்பத்துடன்  குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் அன்றைய தினம் நண்பகல் 12.00 மணிக்கு முன்னதாக வந்து குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திடம் தமது விண்ணப்பங்களை ஒப்படைக்குமாறும் வேண்டிக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.