அதிவேக நெடுஞ்சாலைகளில் பல மில்லியன் ரூபாய் வருமானம்!

அதிவேக நெடுஞ்சாலைகளின் நேற்றைய தினம் (15.04.2024) அதிக வருமானம் கிடைத்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்தற்கமைய 35 மில்லியன் ரூபாய், வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நேற்றைய தினம் 126,760 வாகனங்கள் நெடுஞ்சாலைகளை பயன்படுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.