முகப்பு கொரோனா இறுதியாக இனங்காணப்பட்ட 11 கொரோனா தொற்றாளர்களும் பேருவளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் இறுதியாக இனங்காணப்பட்ட 11 கொரோனா தொற்றாளர்களும் பேருவளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் By -Rihmy Hakeem ஏப்ரல் 22, 2020 0 இன்று (22) கொரோனா தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள 11 பேரும் பேருவளை பிரதேசத்தில் தனிமைப்படுத்தப் பட்டிருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் இலங்கையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 321 ஆக உயர்ந்துள்ளது. Tags: கொரோனா Facebook Twitter Whatsapp புதியது பழையவை