இன்று (22) கொரோனா தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள 11 பேரும் பேருவளை பிரதேசத்தில் தனிமைப்படுத்தப் பட்டிருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுடன் இலங்கையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 321 ஆக உயர்ந்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.