இலங்கையில் கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 47 ஆக உயர்வு!

Rihmy Hakeem
By -
0

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் பூரண சுகமடைந்த அவர்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, 47 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)