இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 217 ஆக உயர்வடைந்துள்ளது.

சற்று முன்னர் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இன்றைய தினம் (13) இதுவரை 07 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.