அக்கரைப்பற்றில் கொரோனா நோயாளி கண்டுபிடிப்பு.

அம்பாறை மாவட்டத்தில் முதலாவது கொரோனா தொற்று நோயாளி இன்று (08/04/2020) அக்கரைப்பற்று பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

 கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிப்பாளர் Dr.ஜி.சுகுணன் இதனை உறுதிப்படுத்தினார்.






கருத்துரையிடுக

Blogger இயக்குவது.