கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஜேர்மன் பிரஜையான பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
எம்.எஸ்.சி மாக்னிஃபிகா எனும கப்பலில் இருந்து ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 75 வயதுடைய ஜேர்மனிய பிரஜையே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து இலங்கைக்கான ஜேர்மனிய தூதரகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.