முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாத் பதியுதீன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

C.I.D. அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.