இலங்கையில், கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் சற்று முன்னர் இனங்காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 323 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இன்றைய தினம் (22) இதுவரை 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.