திவுலபிடிய கொரோனா கொத்தணி மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1028 ஆக உயர்வு!

Rihmy Hakeem
By -
0

 சற்று முன்னர் திவுலபிடிய கொரோனா கொத்தணி மூலம் தொற்றுக்குள்ளான மேலும் 06 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். 

அவர்களில் 04 பேர் மினுவாங்கொட தொழிற்சாலை ஊழியர்கள் எனவும் 02 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் தெரியவருகிறது. 

இதன் மூலம் குறித்த கொத்தணி மூலம் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1028 ஆக உயர்வடைந்துள்ளது. 




கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)