இன்றைய தினம் (15) பேலியகொடை கொத்தணியில் மேலும் 160 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று இதுவரை 704 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், திவுலபிடிய மற்றும் பேலியகொடை கொத்தணி தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 13,788 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.