முகப்பு covid - 19 Update மேலும் 309 பேருக்கு கொரோனா! மேலும் 309 பேருக்கு கொரோனா! By -Rihmy Hakeem நவம்பர் 11, 2020 0 இலங்கையில் இன்றைய தினம் (11) பேலியகொடை கொவிட் கொத்தணியில் 309 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதனையடுத்து திவுலபிடிய மற்றும் பேலியகொடை கொத்தணி தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 11542 ஆக உயர்வடைந்துள்ளது. Tags: கொரோனாCorona viruscovid - 19 Update Facebook Twitter Whatsapp புதியது பழையவை