இன்றைய தினம் (09) திவுலபிடிய மற்றும் பேலியகொடை கொத்தணி தொற்றாளர்களுடன் தொடர்புடைய 356 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே மேற்படி கொத்தணி தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 10,803 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.