இன்று 625 பேருக்கு கொரோனா!

Rihmy Hakeem
By -
0

இன்றைய தினம் (11) மொத்தமாக 625 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் பேலியகொடை கொத்தணி தொற்றாளர்கள் என்று தெரியவருகிறது.

இதனையடுத்து பேலியகொடை மற்றும் திவுலபிடிய கொத்தணி தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்ககை 11,858 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)