தென்மேற்கு பருவ மழை காரணமாக மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 100 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி ஏற்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. (Siyane News)
தென்மேற்கு பருவ மழை காரணமாக மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 100 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி ஏற்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. (Siyane News)
கருத்துரையிடுக