குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் மாத்தறை, கண்டி, குருநாகல் மற்றும் வவுனியா ஆகிய அலுவலகங்களின் செயற்பாடுகள் நாளை (15) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த காரியாலயங்கள் காலை 9 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே ​சேவைகள் முன்னெடுக்கப்படும். அதுவும் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே முன்னெடுக்கப்படும்.

இந்நிலையில் ஒரேநாளில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் பிரதான அலுவலகத்தில் மட்டுமே முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

(அட்டவணையில் மேலிருந்து கீழாக முறையே மாத்தறை, கண்டி, வவுனியா, குருநாகல்)



தமிழ் மிரர்


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.