நாளை (03) நாட்டிலுள்ள சகல மதுபானசாலைகளும் மூடப்படும் என்று மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டே மதுபானசாலைகள் இவ்வாறு மூடப்படவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. (Siyane News)
நாளை (03) நாட்டிலுள்ள சகல மதுபானசாலைகளும் மூடப்படும் என்று மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டே மதுபானசாலைகள் இவ்வாறு மூடப்படவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. (Siyane News)
கருத்துரையிடுக