பெரும் அளவில் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் குருநாகல் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரியவருகிறது. 

சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோரால் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.