முன்னாள் மேல் மாகாண ஆளுநரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அஸாத் சாலி அவர் மீதான வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்யப்பட்டார். 

இன்று (02) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. (Siyane News)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.