நாளைய தினமும் (28) நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அட்டவணை U, V மற்றும் W இன் படி நிட்டம்புவ, திஹாரிய, கஹட்டோவிட்ட, ஓகொடபொல, உடுகொட, கல் எளிய, பஸ்யாலை உள்ளிட்ட பிரதேசங்களில் பகல் 02.00 - 04.45 மற்றும் இரவு 07.15 - 09.45 வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.