பிரதமர் அலுவலகத்துக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று தற்போது நடைபெற்று வருகிறது. ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக பொலிஸாரினால் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. (Siyane News)

Posted by Newsfirst.lk on Tuesday, July 12, 2022

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.