சாத்தான் வேதம் ஓதுகிறது : ஊழல் பற்றி பேசிய பிரசன்னவுக்கு தமிழில் பதிலடி வழங்கிய அனுர! (வீடியோ)

Rihmy Hakeem
By -
0

 

நேற்றைய தினம் (13) பாராளுமன்ற அமர்வின் போது அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் உரைக்கு பதிலளிக்கும் வகையில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க, "சாத்தான் வேதம் ஓதுகிறது" என்ற தமிழ் வசனத்தையும் பயன்படுத்தியுள்ளார்.

அதாவது, அமைச்சர் பிரசன்ன ஊழல் தொடர்பில் உரையாற்றியிருந்த நிலையில் அவர் அதனை உரையாற்றும் போது தனக்கு சாத்தான் வேதம் ஓதுவது போன்று கேட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)