இன்று வியாழக்கிழமை (08) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், பி.ப. 06.00 முதல் இரவு 09.00 மணி வரை 01 மணி நேர மின்வெட்டை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாட்டை 20 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,UV,W) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் 01 மணித்தியாலம் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

❇️ *ABCDEFGHIJKL | PQRSTUVW*

📌 பி.ப. 6.00 - பி.ப. 9.00 வரை 1 மணித்தியாலம்.

✅ *I, J, K, L, R, S, T*
👇👇👇
*06:00 PM - 07:00 PM*

✅ *E, F, G, H, U, V, W*
👇👇👇
*07:00 PM - 08:00 PM*

✅ *A, B, C, D, P, Q*
👇👇👇
*08:00 PM - 09:00 PM*

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்வெட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.