பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே நாளை (டிசம்பர் 13) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் கொழும்பு மேலதிக நீதவான் டி.என்.எல். மஹவத்த முன்னிலையில் இன்று (டிசம்பர் 12) அவர் ஆஜர் செய்யப்பட்ட போது, சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த வசந்த முதலிகே பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.