Your browser does not support the audio element. முகப்பு Unlabelled உணவுப் பொதி, கொத்து உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்தது ! உணவுப் பொதி, கொத்து உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்தது ! SiyaneNews பிப்ரவரி 16, 2023 A+ A- Print Email உணவுப் பொதி, கொத்து உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்தது !மின்கட்டண அதிகரிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் உணவுப் பொதி, கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன் விலை 10% வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்தார். Tweet Share Share Share Share
கருத்துரையிடுக