துல் ஹிஜ்ஜா மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று (19) கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது. 

 துல்ஹிஜ் மாதத்திற்கான தலைப்பிறை  தென்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளதுடன் ; 
 துல்ஹிஜ்ஜா மாதம் நாளை ஜூன் 20 செவ்வாய்க் கிழமை ஆரம்பமாகி , ஜூன் 29ஆம் திகதி வியாழன் அன்று இலங்கை முஸ்லிம்கள் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடவுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.